ஆஸ்பத்திரியில், பலத்த ஃப்ரெக்துரினால் அக்குழந்தை தன் எல்லா விரல்களையும் இழந்து விட்டது. அக்குழந்தை கண்களில் வலியுடன் தன் தந்தையிடம் வினவியது... 'அப்பா, என் விரல்கள் எப்போது வளரும்?'
மனம் நொந்த ஆடவர் வார்த்தையின்றி நின்றான்; தன் காரை நோக்கிச் சென்று காரைப் பல தடவை உதைத்தான். மன விரக்தியோடு காரருகே அமர்ந்தபோது, அந்தக் கீறல்கள் தன் கண்ணில் சிக்கின...
'லவ் யூ, அப்பா...'
*நான் படித்த கதை...