சரம்
மனதில் பூத்தவை... தொடுத்தேன் சரமாக...
வணக்கம்
வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)
Wednesday, April 7, 2010
உனக்காக காத்திருக்கையில்...
எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளுள் ஒன்று...
எப்போதாவது
வந்து அமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனை மரமாகிறேன்
உனக்காக காத்திருக்கையில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment