வணக்கம்

வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)

Wednesday, April 7, 2010

உனக்காக காத்திருக்கையில்...

எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளுள் ஒன்று...

எப்போதாவது

வந்து அமரும் குருவிக்கு

காத்திருக்கும் ஒற்றை பனை மரமாகிறேன்

உனக்காக காத்திருக்கையில்

No comments:

Post a Comment